tag:blogger.com,1999:blog-5949485014436534495.post4240893755456090081..comments2023-10-29T15:12:45.990+07:00Comments on விக்கியின் அகட விகடங்கள்: எங்கே அவள்!?விஷாலிhttp://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5949485014436534495.post-40798601283286492442011-08-02T12:59:25.102+07:002011-08-02T12:59:25.102+07:00இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விட...இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விடும்போதும் தான் பெற்ற மகனை நினைக்காமல் என்னை நினைத்தாய் என்று சுற்றமும்,நட்ப்பும் கூறியபோது நான் அலறியதை என் சொல்வேன்.<br><br><br>..... very touching.... வாசித்து முடிக்கும் போது, மனது கலங்கத்தான் செய்கிறது.Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-73194684273039881502011-08-02T13:26:26.944+07:002011-08-02T13:26:26.944+07:00ஹ்ம்ம் :)ஹ்ம்ம் :)சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-57842782258184162322011-08-02T13:48:52.546+07:002011-08-02T13:48:52.546+07:00//எதையோ தொலைச்சிட்டு கொஞ்ச நாளா தேடிட்டு இருக்கேன்...//எதையோ தொலைச்சிட்டு கொஞ்ச நாளா தேடிட்டு இருக்கேன்னு தெரியுது. ஆனா எத தொலசேன்னுதான் ஞாபகம் வரமாட்டேன்குது.//<br><br><br>இந்த சூழ்நிலை எல்லோருக்குமே ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டுவிடுகிறது.<br><br>கனமான பகிர்வு.<br>கனக்க வைக்கிறது.இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-59966197015677275582011-08-02T14:16:29.482+07:002011-08-02T14:16:29.482+07:00உடன் பிறவா சகோதரி. உறவை, உயிரை உணர்த்திய அந்த உள்ள...உடன் பிறவா சகோதரி. உறவை, உயிரை உணர்த்திய அந்த உள்ளம் எங்கள் மனங்களையெல்லாம் கனக்கச் செய்தது.FOODhttp://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-78085995985340327982011-08-02T15:22:51.248+07:002011-08-02T15:22:51.248+07:00///காலேஜுக்கு போயும் திருந்தாம சீனியரு ரெண்டு பேர ...///காலேஜுக்கு போயும் திருந்தாம சீனியரு ரெண்டு பேர காலேஜ் கிரவுண்டுல வச்சி புரட்டி புரட்டி எடுத்த போது (இதுல வீரம்னு நெனப்பு இவனுக்கு) பிரின்சிபால் என்னை காலேஜ விட்டே தூக்க முடிவு பண்ண போது// பெரிய ஆளாய் இருப்பிங்க போல ))கந்தசாமி.http://www.blogger.com/profile/02292928221542353032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-61559946915943669702011-08-02T15:22:51.247+07:002011-08-02T15:22:51.247+07:00நல்ல உலகசினிமாவை பார்த்த நெகிழ்ச்சி...இந்தப்பதிவு ...நல்ல உலகசினிமாவை பார்த்த நெகிழ்ச்சி...இந்தப்பதிவு ஏற்படுத்தியது.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-90819518169019751742011-08-02T15:22:51.246+07:002011-08-02T15:22:51.246+07:00////இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை...////இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விடும்போதும் தான் பெற்ற மகனை நினைக்காமல் என்னை நினைத்தாய் என்று சுற்றமும்,நட்ப்பும் கூறியபோது நான் அலறியதை என் சொல்வேன்.<br>// கலங்க வைத்த வரிகள் ((கந்தசாமி.http://www.blogger.com/profile/02292928221542353032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-45360840947921414752011-08-02T15:58:16.002+07:002011-08-02T15:58:16.002+07:00மாப்ள உங்க பதிவு இதயத்தை கனக்க வைக்குது...மாப்ள உங்க பதிவு இதயத்தை கனக்க வைக்குது...பாலாhttp://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-66835505811888440902011-08-02T16:12:24.177+07:002011-08-02T16:12:24.177+07:00படிக்கவே கஷ்டமா இருக்கு மாப்ள!படிக்கவே கஷ்டமா இருக்கு மாப்ள!செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-87772308185531828642011-08-02T16:13:28.593+07:002011-08-02T16:13:28.593+07:00உணர்வு பூர்வமான காவியம்...உணர்வு பூர்வமான காவியம்...ஷீ-நிசிhttp://www.blogger.com/profile/18080990285120297537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-29013995669334567792011-08-02T17:21:38.476+07:002011-08-02T17:21:38.476+07:00மனதை மகிழ வைக்கும் பதிவுகளுக்கு நடுவே நெஞ்சை நெகிழ...மனதை மகிழ வைக்கும் பதிவுகளுக்கு நடுவே நெஞ்சை நெகிழ வைத்த பதிவு தம்பிசி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-27152593689770703752011-08-02T19:35:41.424+07:002011-08-02T19:35:41.424+07:00உணர்வு பூர்வமானதுஉணர்வு பூர்வமானதுமாய உலகம்http://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-16820858109891410072011-08-02T21:53:39.434+07:002011-08-02T21:53:39.434+07:00கவலை தான் பாஸ் என்ன பண்ண..கவலை தான் பாஸ் என்ன பண்ண..மைந்தன் சிவாhttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-6193007305238619032011-08-02T22:31:40.586+07:002011-08-02T22:31:40.586+07:00வாழ்க்கையின் மிகப்பெரிய சோகங்களில் ஒன்று........சக...வாழ்க்கையின் மிகப்பெரிய சோகங்களில் ஒன்று........சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ....koodal balahttp://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-54519772221129227282011-08-02T22:54:20.053+07:002011-08-02T22:54:20.053+07:00உணர்வு பூர்வமான பதிவுஉணர்வு பூர்வமான பதிவுwathaashhttp://wathaash.myopenid.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-72451545966711718682011-08-02T23:39:00.590+07:002011-08-02T23:39:00.590+07:00கருணை கொள்ளைகாரியிடம் //sor silambamகருணை கொள்ளைகாரியிடம் //<br>sor silambamநாய்க்குட்டி மனசுhttp://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-22118326682364651092011-08-03T00:18:59.870+07:002011-08-03T00:18:59.870+07:00மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்; கண்களைத் துடைத்த...மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்; கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்...நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-39883993143918353862011-08-03T11:41:42.599+07:002011-08-03T11:41:42.599+07:00Nice.,Mobilil comment poduvathaal template comment...Nice.,<br>Mobilil comment poduvathaal template comment thaan. sorry.!* வேடந்தாங்கல் - கருன் *!http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-64441370185816834542011-08-03T12:49:35.800+07:002011-08-03T12:49:35.800+07:00இவன் 10 வது பாஸ் ஆனாலே பெரிய விஷயம் என்று எல்லோரும...இவன் 10 வது பாஸ் ஆனாலே பெரிய விஷயம் என்று எல்லோரும் சொன்ன போது இவனை டிகிரி முடிக்க வைக்கிறேன் என்று அவள் போட்ட சபதம்............//<br><br>உண்மையில், எமக்கெல்லாம் ஊக்கப்படுத்துவது, மனதிற்குப் பிடித்தவர்கள் அருகே இருந்து சொல்லும் போது தான் வெற்றியளிக்கிறது என்று நினைக்கிறேன்.நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-55094178984150663972011-08-03T12:51:48.750+07:002011-08-03T12:51:48.750+07:00பதிவின் முதல் இரு பந்திகளில் மனதினைச் சிரிக்க வைக்...பதிவின் முதல் இரு பந்திகளில் மனதினைச் சிரிக்க வைக்கும் வன்ணம் எழுதி விட்டு, இறுதியில் இப்படியான, வேதனையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.<br><br>எழுத்து நடை அருமை. ரசித்தேன்.நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com