Followers

Tuesday, January 11, 2011

நாலு பேருக்கு நன்றி ....!?

நாலு பேருக்கு நன்றி.............அந்த நாலு பேருக்கு நன்றி...............உறவு இல்லா அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிசெல்லும்...... அந்த நாலு பேருக்கு நன்றி...........

கொஞ்ச நாள் முன்னால் 4 முதியவர்களுக்காக பதிவுலகில் உதவி கேட்டு இருந்தேன்...உதவ முடியாவிட்டாலும்...அந்த முதியவர்களுக்காக உள்ளத்தில் இருந்து ஆதங்கப்பட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..........


நான் சொல்ல வந்தது.............அந்த நாலு பெரியவங்களுக்கும், அவர்கள் பெற்ற(!?) மக்கள் எனக்கு கொடுத்த நாட்கள் 7 மட்டுமே............என் செய்வேன்.......நானும் என்னால் முடிந்தவரை தேடிக்கண்டு கண்டுபிடித்து அவர்களை சேர்த்து விட்டேன்.

அந்தக்கடவுளுக்கும், என் அருமை சென்னை வாழ் நண்பர்களுக்கும் நன்றி......

அவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ஒரு நல்ல முதியோர் இல்லம் கிடைத்து விட்டது(அனாதைகள் அல்ல அவர்கள் !).

இந்த விஷயத்தை உங்களுக்கு தெரிவிக்கவே இந்தப்பதிவு......

அந்த முதிவர்களின் வாழ்வின் நேற்று முதல் புதிய வழி கிடைத்தாகவே நான் பார்கிறேன்...

அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.

நன்றி மக்களே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

10 comments:

மாணவன் said...

///அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.//

உங்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் நண்பரே

அந்த முதியவர்களுக்கு உதவிய உங்களுக்கு சிறப்பு நன்றிகள் நண்பரே

ஜீ... said...

//மாணவன் said...
உங்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் நண்பரே//
அதே!

THOPPITHOPPI said...

நல்லது நண்பரே

அஞ்சா சிங்கம் said...

அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.///////////////

நல்ல பனி நண்பரே நாங்களும் பிராத்திக்கிறேன் .............

நா.மணிவண்ணன் said...

அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.

வேண்டுகிறேன்

ரஹீம் கஸாலி said...

thanks for sharing

MANO நாஞ்சில் மனோ said...

அந்தக்கடவுளுக்கும், என் அருமை சென்னை வாழ் நண்பர்களுக்கும் நன்றி......//


நன்றி நன்றி நன்றி

ஆமினா said...

நலம்....

அவர்கள் நலமுடம் மீதி நாட்களையும் இன்பமுடன் கழிக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக

Philosophy Prabhakaran said...

உங்களுடைய சேவை தொடரட்டும்...

விக்கியுலகம் said...

தங்கள் பதில்கள் மூலம் சொந்தங்களாக வாழ்த்து தெரிவித்த திரு.மாணவன்,ஜீ...,THOPPITHOPPI, அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன்,ரஹீம் கஸாலி, MANO நாஞ்சில் மனோ, ஆமினா, Philosophy Prabhakaran,

அவர்களுக்கு நன்றி.