வணக்கம் நண்பர்களே...........
காலையில் அந்த ஏரி அவ்ளோ அழகா இருக்கும்...........அழகிய ஓவியங்கள்(!)...நடந்து செல்லும் அழகே தனி(!)......அந்த ஓவியங்களை ரசித்துக்கொண்டே இப்படி 5 கிமி நடை பயிற்சிய முடிக்கறது தினமும் நடந்து கொண்டு இருக்கு.......(ஹிஹி!).......
இன்று காலை அப்படி போயிட்டு இருக்கும் போது......ஒரு பெண் என்னை பார்த்து நீங்க இந்தியரா என்று கேட்டாள்(ஆங்கிலத்தில்!)...........நான் அப்படியே ஷாக்காயிட்டேன்(வெடிவேலு பாணியில் படிக்கவும்!)..........என்னையா கேட்டிங்க...........என்றேன்.....
yes என்றாள்......
ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க........(But ஆனா Why ஏன்!)
உங்க கலர வச்சித்தான்........என்றாள்
அப்படியா ஹிஹி!(டேய் தகப்பா எல்லாம் உன்னால!)
பின்னாடி வந்த நண்பன் சிரித்துக்கொண்டே வந்தான்..........
நானும் என்ன விஷயம் என்று கேட்டதற்கு சொல்லவில்லை.......
அப்படியே கடலை போட்டுக்கொண்டு.....சென்று கொண்டு இருந்தோம்.......(ஹிஹி!)
போகும் வழி எங்கும் வெள்ளை புறாக்கள் பறந்து கொண்டு இருந்தன(!).........
நானும் ஒரு சுற்று முடித்து விட்டு விடை பெற்றேன்......
அப்போது அந்த நண்பனிடம் கேட்டேன்.......ஏன்யா சிரிச்சிட்டே வந்தே.......
டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்.........(அடங்கோ!)
பார்த்தா தெரியலியே என்றேன்.......(அவளா நீ!)
பாத்தா தெரியாது.........(@#@#@#@# என்றான்!)
பல்ப்பு காலையில் கெடச்சது ஹூம் ஹூம்!
கொசுறு: ஒன்னும் சொல்றதுக்கு இல்ல போங்கப்பா.........(!)
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
62 comments:
..(@#@#@#@# என்றான்!) --- மாப்ள நான் கொஞ்சம் டியூப் லைட் ... இப்படின்னா என்ன?
காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான். ----//
உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...
காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான். ----//
உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...
நானும் மேல்மாடி காலியான பிறகு////
அய்யோ இதுக்கு முன்னாடி இருந்த பொண்ணு என்னாச்சு ...
5 கிமி நடை பயிற்சிய முடிக்கறது தினமும் நடந்து கொண்டு இருக்கு./////// ஓஹோ இதுதான் வேலையா?
அழகிய ஓவியங்கள்(!)./// உவமைய பாருயா ராஸ்கல்..
மாப்ள இதுக்குதான் தூங்காம கொள்ளாம எழுந்து நடை பயிற்சிக்கு ஓடறியா
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அது அப்படித்தான்..........லேட்டா எரியும் டியூப் லைட் அப்ப தெரிஞ்சிக்க ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான். ----//
உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...
>>>>>
கருண் மாப்ள எப்பவுமே இப்படித்தான் ஹிஹி
@!* வேடந்தாங்கல் - கருன் *!
" நானும் மேல்மாடி காலியான பிறகு////
அய்யோ இதுக்கு முன்னாடி இருந்த பொண்ணு என்னாச்சு ..."
>>>>>>>>>>
யோவ் நான் எப்பய்யா பொண்ணு இருந்துதுன்னு சொன்னேன்!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"5 கிமி நடை பயிற்சிய முடிக்கறது தினமும் நடந்து கொண்டு இருக்கு./////// ஓஹோ இதுதான் வேலையா?"
>>>>>>>>
ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"அழகிய ஓவியங்கள்(!)./// உவமைய பாருயா ராஸ்கல்.."
>>>>>>>>>>>
விடுய்யா..விடுய்யா..இது புரியாத வயசு ஹிஹி!
@சசிகுமார்
"சசிகுமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
மாப்ள இதுக்குதான் தூங்காம கொள்ளாம எழுந்து நடை பயிற்சிக்கு ஓடறியா"
>>>>>>>
மாப்ள நான் எப்பவும் 7 மணி நேரம் தூங்கிட்டு தான்யா போவேன் ஹிஹி!
டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்......../// அப்ப உன் ரியாக்ஷன் எப்படி இருந்துருக்கும்?
//பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?
@செங்கோவி
"செங்கோவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
//பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?"
>>>>>>>>>
மாப்ள ஒரு விளம்பரம்....ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"!* வேடந்தாங்கல் - கருன் *! said...
டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்......../// அப்ப உன் ரியாக்ஷன் எப்படி இருந்துருக்கும்?"
>>>>>>>>>>>>
ஹூம் ஹூம்!
//உங்க கலர வச்சித்தான்........என்றாள்///
ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம் கிளம்புங்க....
//பின்னாடி வந்த நண்பன் சிரித்துக்கொண்டே வந்தான்..........//
உம்ம பின்னால் வந்தா இந்த கதிதானோ....
//பின்னாடி வந்த நண்பன் சிரித்துக்கொண்டே வந்தான்..........//
உம்ம பின்னால் வந்தா இந்த கதிதானோ....
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
//உங்க கலர வச்சித்தான்........என்றாள்///
ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம் கிளம்புங்க...."
>>>>>>>>>
ஒரு மலர் சொல்லுசின்னு விட்டு விட்டேன்!..... ஆனா அது ஒரு தளர்ன்னு தெரிஞ்சிதான் வருத்தம் ஹூம்!
போகும் வழி எங்கும் வெள்ளை புறாக்கள் பறந்து கொண்டு இருந்தன(!).//
ம்க்கும் புரியுது புரியுது....
//விக்கி உலகம் said...
//பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?"
>>>>>>>>>
மாப்ள ஒரு விளம்பரம்....ஹிஹி!//
ஆஹா,பெண்களைக் கவர இப்படியும் ஒரு வழி இருக்கா?
//பார்த்தா தெரியலியே என்றேன்...//
மூஞ்சியை பாரு பாரு பாரு....
//MANO நாஞ்சில் மனோ said...
//உங்க கலர வச்சித்தான்........என்றாள்///
ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம்கிளம்புங்க.//
சாந்தி சாந்தி மனோ!
//டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்.........(அடங்கோ!)
//
கொய்யால உருப்படுவியா நீ.....
//பாத்தா தெரியாது.........(@#@#@#@# என்றான்!)//
அப்போ அன்னைக்கு பன்னிகுட்டி சொன்னது சரிதானோ....
//
கொசுறு: ஒன்னும் சொல்றதுக்கு இல்ல போங்கப்பா.........(!)//
அடிச்சும் கேப்பாங்க சொல்லிராதே மக்கா....
//பல்ப்பு காலையில் கெடச்சது ஹூம் ஹூம்!///
விட்றா விட்றா நாம நாள்தோறும் வாங்குறது சகஜம்தானே.....
அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை
//FOOD said... [Reply to comment]
//MANO நாஞ்சில் மனோ said...
//உங்க கலர வச்சித்தான்........என்றாள்///
ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம்கிளம்புங்க.//
சாந்தி சாந்தி மனோ!///
ரத்தமெல்லாம் கொதிக்குது ஆபீசர்....
//சி.பி.செந்தில்குமார் said...
அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//
கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....
//MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//
கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....//
பாவம் மனோ! அவரு வேற வேலையா இருக்காறாம். என் பதிவுக்கும் இன்று வரவில்லை.
தக்காளி.. கோழி குருடா இருந்தா என்னய்யா.... போய் கொழம்பு வெச்சி சாப்புடுய்யா..... அத விட்டுப்புட்டு..... (யோவ் உன்னைய நம்ப முடியாது, எல்லாத்தையும் சென்சார் பண்ணிப்புட்டு, சும்மா உருளக் கெழங்க உப்பு போடாம தாளிச்சு வெச்சாலும் வெச்சிருப்ப...!)
அண்ணே அண்ணே
MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
//சி.பி.செந்தில்குமார் said...
அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//
கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....
>>>
அந்த போனை சிபி சம்சாரத்துக்கு போட்டுடலாம் சகோ
MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
//உங்க கலர வச்சித்தான்........என்றாள்///
ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம் கிளம்புங்க....
>>சகோ நாஞ்சில் நீங்க வன்முறைய தூண்டுறீங்க.
டேய் தகப்பா எல்லாம் உன்னால..சூப்பர் பஞ்ச்
//டேய் அது 50 வயசு கிழவிடா//
ஐயையே! என்ன பாஸ் இது?
பல்பு வாங்கிறதிலயும் ஒரு நியாயம் வேணாமா? :-)
Anne..Nethu kalaila unga kitta pesum pothe therinju pochu...
தக்காளி.. கோழி குருடா இருந்தா என்னய்யா.... போய் கொழம்பு வெச்சி சாப்புடுய்யா..... அத விட்டுப்புட்டு..... (யோவ் உன்னைய நம்ப முடியாது, எல்லாத்தையும் சென்சார் பண்ணிப்புட்டு, சும்மா உருளக் கெழங்க உப்பு போடாம தாளிச்சு வெச்சாலும் வெச்சிருப்ப...!)
//
No ivar style vera..
puli sothula muttaiya vecchu briyaani nu emaathuvaaru...he he..
vivagaaram pudicha aal thaanya neer
அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//
namakku oru kan ponaa ethirikku rendu kannum poganum...this is CB's intention...he he...
டேய் தகப்பா எல்லாம் உன்னால..சூப்பர் பஞ்ச்//
Yes
ஹிஹிஹி ரொம்ப நல்ல அனுபவம் ...
கமவர்மண்ட் கிட்ட சொல்லி முதல்ல உன்னை நாடு கடத்தனும்..
போயா நீ ரொம்ப மோசம்...
//போகும் வழி எங்கும் வெள்ளை புறாக்கள் பறந்து கொண்டு இருந்தன(!)//
பறக்கும் போது பாத்திட்டா இருந்தீங்க??
நான் வானம் பாத்திருந்த மாதிரி நீங்க பாக்க வேண்டாம்??
விமர்சனம் படிங்க !!
ஐம்பது வயதிலும் இளமையாக இருக்காங்களாம்;-))
அட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு!)//
என்ன ஒரு அன்பு.....
ஹி...ஹி...
இறுதியில் முடித்தது சிறப்பாக இருந்தது
ஒரு ஹைகூ கவிதையைப்போல
படங்களும் மிக அருமை
கொஞ்சம் லேட்டாயிருச்சுப்பா....
@FOOD
" FOOD said...
//விக்கி உலகம் said...
//பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?"
>>>>>>>>>
மாப்ள ஒரு விளம்பரம்....ஹிஹி!//
ஆஹா,பெண்களைக் கவர இப்படியும் ஒரு வழி இருக்கா?"
>>>>>>>>>>>
நண்பா உங்களுக்கு தெரியாததா ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்.........(அடங்கோ!)
//
கொய்யால உருப்படுவியா நீ....."
>>>>>>>>>>>>
அதான் இங்க இருக்கேன் தெரியலியா ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை"
>>>>>>>>>
இங்க பார்ரா காமடிய ஹிஹி!
@பன்னிக்குட்டி ராம்சாமி
"பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
தக்காளி.. கோழி குருடா இருந்தா என்னய்யா.... போய் கொழம்பு வெச்சி சாப்புடுய்யா..... அத விட்டுப்புட்டு..... (யோவ் உன்னைய நம்ப முடியாது, எல்லாத்தையும் சென்சார் பண்ணிப்புட்டு, சும்மா உருளக் கெழங்க உப்பு போடாம தாளிச்சு வெச்சாலும் வெச்சிருப்ப...!)"
>>>>>>>>>
யோவ் இப்படி சொல்லாதய்யா........
எனக்கே டவுட்டு வருது ஹிஹி!
@நா.மணிவண்ணன்
" நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே"
>>>>>>>>>>>
தம்பி தம்பி!
@raji
"raji said... [Reply to comment]
MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
//சி.பி.செந்தில்குமார் said...
அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//
கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....
>>>
அந்த போனை சிபி சம்சாரத்துக்கு போட்டுடலாம் சகோ"
>>>>>>>>>>>>>>>>>
விடுங்க சகோ இவங்க எப்பவுமே இப்படித்தான்!
@ஆர்.கே.சதீஷ்குமார்
"ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
டேய் தகப்பா எல்லாம் உன்னால..சூப்பர் பஞ்ச்"
>>>>>>>>>>>>
ஹிஹி!
@ஜீ...
"ஜீ... said... [Reply to comment]
பல்பு வாங்கிறதிலயும் ஒரு நியாயம் வேணாமா? :-)"
>>>>>
மாப்ள பல்புன்னு வந்துட்டா அதுல என்ன ஞாயம் தர்மம் ஹிஹி!
@கந்தசாமி.
வருகைக்கு நன்றி நண்பா
@டக்கால்டி
மாப்ள விடுய்யா விடுய்யா இதெல்லாம் புரியாத வயசு ஹிஹி!
Post a Comment