மணி கிட்ட பேசி என்னோட பிரச்சனைய புரியவைக்க முடியுமா......?
நான் ட்ரை பண்றேங்க....நான் ஒரு ஜூனியரு........அவரு ஏற்கனவே தான் ஒரு மேதைங்கர மெதப்போடவே சுத்தறவரு(இந்த பிட்ட பாத்துதான் இவங்க ஏமாந்து இருப்பாங்களோ ஹி ஹி!?)...........நான் போய் அவர்கிட்ட பேசினா அவரு டென்சன் ஆயிடுவாருங்க...........
நீ எல்லாம் ஒரு ஆம்பள...........
(என்னங்கடா இது இவங்க ஏதாவது பண்ணிப்புட்டு சம்பந்தமில்லதாவன போயி பஞ்சாயத்து பேச சொல்லறது இன்னா ஞாயம்..........இந்த ஆம்பிளைன்னா இன்னா ஒன்னுத்துக்கும் உதாவாம இருக்க பிரச்சனைக்கெல்லாம் ஹீரோ கணக்கா போயி பேசி கடைசீல காமடியன் கணக்கா அடிவங்குறதா!?)
ஏங்க ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட்டு.............(நோ டபுள் மீனிங் ஹி ஹி!!)
பின்ன இப்படி பயப்படுற.............இது பயம் இல்லைங்க ஒரு வித தயக்கம்.........அதுவும் இல்லாம "நீ யாருடா" அப்படின்னு கேட்டுபுட்டாருன்னா நான் இன்னா செய்வேன் சொல்லுங்க...
உன்ன நான் என்னமோ நெனச்சேன்...........
என்னன்னு நெனச்சீங்க யாரு இன்னா சொன்னாலும் போய் அடிவாங்கிட்டு வர்ற செந்திலுன்னா(அப்போ வடிவேலு பீல்டுல இல்லைங்க!!)
அப்போ நான் உனக்கு பிரெண்டு இல்லையா.........
நீங்க எனக்கு பிரெண்டு அப்டிங்கரதுனால தான் இவ்ளோ தூரம் உங்கள நம்பி வந்துருக்கேன்.....(ஹி ஹி!!)
சரி என்ன பண்றது சொல்லு...........
நீங்க இவ்ளோ கஷ்டப்படரதால நான் போய் அவருகிட்ட பேசுறேன்......ஆனா என்னால உறுதியா சொல்ல முடியாது அவரு ஒத்துப்பாருங்கரத...................
உன்மேல எனக்கு நம்பிக்க இருக்கு குமார்...............(யாரு பெத்த புள்ளையோ நம்மகிட்ட மாட்டிகிச்சி!)
சரிங்க...........நாளைக்கு பேசிட்டு சொல்றேன்...........
இல்ல இன்னிக்கே பேசு............இப்போ அவன் அங்க தான் இருக்கான்...........
(என்ன ஒரு மரியாத..........மவனே அவன் மாட்டுனா செத்தான்.......!!!)
சரிங்க வாங்க போவோம்.................பில்லு வந்துடுச்சி கொஞ்சம் கொடுத்துடுங்கோ..........ஹி ஹி
சரி(இருடா உனக்கு இருக்கு........)
மறுபடியும் சென்டருக்கு திரும்பினோம்...............அங்கே................
தொடரும்........
கொசுறு: அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........
நான் ட்ரை பண்றேங்க....நான் ஒரு ஜூனியரு........அவரு ஏற்கனவே தான் ஒரு மேதைங்கர மெதப்போடவே சுத்தறவரு(இந்த பிட்ட பாத்துதான் இவங்க ஏமாந்து இருப்பாங்களோ ஹி ஹி!?)...........நான் போய் அவர்கிட்ட பேசினா அவரு டென்சன் ஆயிடுவாருங்க...........
நீ எல்லாம் ஒரு ஆம்பள...........
(என்னங்கடா இது இவங்க ஏதாவது பண்ணிப்புட்டு சம்பந்தமில்லதாவன போயி பஞ்சாயத்து பேச சொல்லறது இன்னா ஞாயம்..........இந்த ஆம்பிளைன்னா இன்னா ஒன்னுத்துக்கும் உதாவாம இருக்க பிரச்சனைக்கெல்லாம் ஹீரோ கணக்கா போயி பேசி கடைசீல காமடியன் கணக்கா அடிவங்குறதா!?)
ஏங்க ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட்டு.............(நோ டபுள் மீனிங் ஹி ஹி!!)
பின்ன இப்படி பயப்படுற.............இது பயம் இல்லைங்க ஒரு வித தயக்கம்.........அதுவும் இல்லாம "நீ யாருடா" அப்படின்னு கேட்டுபுட்டாருன்னா நான் இன்னா செய்வேன் சொல்லுங்க...
உன்ன நான் என்னமோ நெனச்சேன்...........
என்னன்னு நெனச்சீங்க யாரு இன்னா சொன்னாலும் போய் அடிவாங்கிட்டு வர்ற செந்திலுன்னா(அப்போ வடிவேலு பீல்டுல இல்லைங்க!!)
அப்போ நான் உனக்கு பிரெண்டு இல்லையா.........
நீங்க எனக்கு பிரெண்டு அப்டிங்கரதுனால தான் இவ்ளோ தூரம் உங்கள நம்பி வந்துருக்கேன்.....(ஹி ஹி!!)
சரி என்ன பண்றது சொல்லு...........
நீங்க இவ்ளோ கஷ்டப்படரதால நான் போய் அவருகிட்ட பேசுறேன்......ஆனா என்னால உறுதியா சொல்ல முடியாது அவரு ஒத்துப்பாருங்கரத...................
உன்மேல எனக்கு நம்பிக்க இருக்கு குமார்...............(யாரு பெத்த புள்ளையோ நம்மகிட்ட மாட்டிகிச்சி!)
சரிங்க...........நாளைக்கு பேசிட்டு சொல்றேன்...........
இல்ல இன்னிக்கே பேசு............இப்போ அவன் அங்க தான் இருக்கான்...........
(என்ன ஒரு மரியாத..........மவனே அவன் மாட்டுனா செத்தான்.......!!!)
சரிங்க வாங்க போவோம்.................பில்லு வந்துடுச்சி கொஞ்சம் கொடுத்துடுங்கோ..........ஹி ஹி
சரி(இருடா உனக்கு இருக்கு........)
மறுபடியும் சென்டருக்கு திரும்பினோம்...............அங்கே................
தொடரும்........
கொசுறு: அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
18 comments:
வடை
/(அப்போ வடிவேலு பீல்டுல இல்லைங்க!!)/அப்ப ரொம்ப பழைய காதல் கதையா இருக்கும் போலேயே
தொடருங்க எசமான் தொடருங்க...
//அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........//
இது நல்லாருக்கே....
சூப்பர் பாஸ் தொடருங்கள்.......
சூப்பர்! தொடருங்கள்!
உங்களை நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க மைதிலி...
அருமை... தொடருங்கள் சகோ...
நீங்க கலக்குங்க சித்தப்பு
////அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........////
இது யாரு இடையில ஒரு சாந்தி...
@நா.மணிவண்ணன்வருகைக்கும், வடயமட்டும் எடுத்துக்கிட்டு கறிய விட்டதுக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.
@நா.மணிவண்ணன்
"பழைய காதல் கதையா இருக்கும் போலேயே"
>>>>>>>>>>>>>
நான் இன்னா ஹைதர் காலத்து கதையா சொல்றேன் ஹி ஹி !!
லேட்டஸ்ட் டச்சோட சொல்றேன் khongsov(நோ ப்ரோப்ளம்!)
@ஜீ...வருகைக்கு நன்றி திரு.ஜீ... அவர்களே.
@மாணவன்வருகைக்கு நன்றி திரு.மாணவன் அவர்களே.
@Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே
"உங்களை நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க மைதிலி."
>>>>>
கதையே இப்போ தான் சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு.......ஹி ஹி
@தோழி பிரஷாவருகைக்கு நன்றி சகோ. தோழி பிரஷா அவர்களே.
@எப்பூடி..வருகைக்கு நன்றி திரு.எப்பூடி..அவர்களே.
"நீங்க கலக்குங்க சித்தப்பு"
>>>>>>>>>>
என்னப்பு என்னை சித்தப்பு ஆக்கிட்டீங்களே!
@ம.தி.சுதாவருகைக்கு நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே.
"இது யாரு இடையில ஒரு சாந்தி.."
>>>>
விஷயமில்லாம போடுவமா ஹி ஹி !?
@MANO நாஞ்சில் மனோவருகைக்கும், எசமான்னு என்ன விளிச்சதுக்கும் நன்றிங்கோ திரு. MANO நாஞ்சில் மனோ அவர்களே.
>>>>>>>>
"தொடருங்க எசமான் தொடருங்க.."
உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா நண்பரே!
Post a Comment