போனவரு (டிரைவரு) நகைய நறைய வாங்கிபுட்டு கிளம்பிகிறாரு. கடகாறாரு துட்டு கேட்டுகிறாரு அதுக்கு அந்த டிரைவரு நான் யாரு தெரிமா என் தலீவன் யாரு தெரிமா அப்டின்னு கேட்டு கிறாரு. கடைகரங்க பயந்து போய் அவர ஒன்னுமே கேக்காம விட்டுட்டாங்க.
மறுபடியும் ஒரு நாளு அதே ஆளு அதே கடைக்கு போய் மறுபடியும் நகைகளை வாங்கிகிட்டு அதே மாதிரி சொல்லி இருக்குறார். இந்த முறை கடைக்காரங்க அவர புடிச்சி வைச்சிக்கிட்டு அவர அவர் தலைவருக்கு போன் போட்டு காசு கேக்க அவரோ நக்கலா பேச கத வேற மாதிரி திரிம்பிருச்சி.
இது வரைக்கும் பயப்படாத அந்த தலைவரு ஆடிபூட்டாறு....................................................
என்ன மேட்டருனா அந்த தலிவரோட மவன ஆஸ்திரேலியால உடனே லாக் பண்ணிபுட்டாங்க. கத்திய கழுத்துல வச்சப்புரந்தான் தலிவரு டென்சன் ஆயிட்டாரு.
அந்த கடைக்காரங்க சாதாரண ஆளுங்க இல்ல ரொம்ப நாட்டுல கடை விரிச்சி இருகாங்க அது தெரியாம நம்மூரு தலைவரு சீன் போட, அப்புறந்தான் அவருக்கு புரிஞ்சிது கட காரங்க நம்மூர் காரங்க இல்ல ரொம்ப பெரிய கைங்க அப்டின்ற விஷயம்.
அப்புறம் மன்னிப்பு கேட்க பிரச்சினை முடிவுக்கு வந்தது.
எப்பேர்பட்ட மனுஷன் ஒரு சின்ன மேட்டருக்கு ஆடிபுட்டாறு, இதான் சொல்றது ஆனைக்கும் அடி சறுக்கும் அப்டின்றது.
இப்போ இதான் டாப்பு மேட்டரு.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
2 comments:
The blog is very good! Congratulations!
http://nelsonsouzza.blogspot.com
thank you
Mr. Nelson Souzza
Thank you
Post a Comment