Followers

Wednesday, July 6, 2011

ராணுவ வீரனா நீ - கண்டன பதிவு!

வணக்கம் நண்பர்களே.......


சிறுவன் தில்ஷன் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறான். சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியை காப்பாற்ற ராணுவம் முயற்சித்து வருகிறது சென்னையில்....

என்ன கொடுமை இது...பகல் நேரத்தில் ஒரு குழந்தையை சுட்டு கொன்று இருக்கிறான் ஒரு ராணுவ அதிகாரி...அந்த குழந்தையின் தலையில் பாய்ந்த குண்டு மறுபுறம் வெளியேறி இருக்கிறது....நவீன வகை பிஸ்டல் வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்...

இந்த அளவுக்கு நவீன வகை துப்பாக்கி சாதாரண இராணுவ வீரன் கையில் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது....பெரிய அதிகாரி யாரோதான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்....அதுவும் போதையில் இருந்ததாக தகவல் மனதை பிசைகிறது.....


ராணுவ வீரனுக்கு உடல் முழுதும் கண் என்பேன்....அப்படி இருக்கையில் அது சிறுவனா, விஷமியா என்பதை காணாமல் சுட்டது பெரும் தவறு....அப்படியே விஷமி எனினும் அவனை கைது செய்வதே முதல் பணி....

மிகப்பெரிய தவறை இழைத்திருப்பவர்கள் அதை மூடி மறைக்க முனையாமல் சம்பந்தப்பட்ட அதிகாரியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும்.......இதில் சிபிசிஐடி போலீசார் விரைவில் அந்த நபரை பிடிக்கவேண்டும்....பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...இந்த கண்டனத்தை தெரிவித்துகொள்வோமாக...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

20 comments:

koodal bala said...

நீதி நிலை நாட்டப்பட வேண்டும் ......

THOPPITHOPPI said...

என்னவோ போங்க

உலக சினிமா ரசிகன் said...

எந்தக்கொம்பனாயிருந்தாலும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.

சி.பி.செந்தில்குமார் said...

சக ராணுவ வீரன் என்ற முறையில் உன் ஆதங்கம் புரிகிறது

செங்கோவி said...

நடந்திருப்பது மிகப்பெரிய அநியாயம்..கண்டிப்பாக குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

நாய்க்குட்டி மனசு said...

இது பச்சிளம் குழந்தைகளுக்கான சோதனைக்காலம்

FOOD said...

மனம் வேதனையடைந்த நிமிடங்கள்.

தமிழ்வாசி - Prakash said...

குற்றவாளியை தப்ப விடாமல் குற்றவாளி கூண்டில் ஏற்றி தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

kandippaaga thandikkap pada vendiya seyal..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ennudaiya kandanaththaiyum padhivu seikiren..

ஜீ... said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது! நீதி கிடைக்கவேண்டும்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

மிகவும் கண்டிக்க கூடிய விஷயம்தான்..

அஞ்சா சிங்கம் said...

வீரனாம் என் வெள்ளரு

சசிகுமார் said...

மாப்ள யாருமே போடவில்லை என நினைத்திருந்தேன் நீங்க போட்டீங்க. இன்னும் கொஞ்சம் காட்டமா போட்டிருக்கலாம் மாப்ள

MANO நாஞ்சில் மனோ said...

நீதான்யா உண்மையான ராணுவவீரன்....சரியான கண்டன பதிவு, இன்னும் காட்டமா போட்டுருக்கலாம்....

MANO நாஞ்சில் மனோ said...

மனிதமிருகம்........!!!

MANO நாஞ்சில் மனோ said...

எட்றா அந்த வீச்சருவாளை, எட்றா வண்டியை.......ராஸ்கல்......

நிகழ்வுகள் said...

என்ன கொடுமை ,வேலியே பயிரை மேயலாமா ..!!!

நா.மணிவண்ணன் said...

கடும் கண்டனங்கள்

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

தட்டிக்கேட்க யாருமில்லையென்ற நினைப்புதான்.விசாரணைகளில் எனக்கு நம்பிக்கையில்லையப்பு.