"என்ன பேசுறோம் எவ்ளோ பேசுரோம்கறது முக்கியமில்ல யாருக்கும் தெரியாம பேசணும்" ராடியா
- இவ்வளவு படிச்சி இது தெரியாம போச்சே.
எனக்கென்னவோ எவனோ டாஸ்மாகுல சரக்கடிச்சிட்டு போய் உளறி இருப்பான்னு நினைக்கிறேன்.
- இதுக்கு தான் அப்பவே சொன்னோம் ஒரிஜினல் சரக்க குடுங்கன்னு சாணக்கியரான உங்களுக்கு இது தெரியாம போச்சே.
நேற்று போல் இன்று இல்லை........ இன்று போல் நாளை இல்லை
- இததான் பெரியவங்க சொன்னாங்க அரசியல் என்பது பரம பத விளையாட்டுன்னு(சொன்னா கேட்டாதானே)
ஒண்ணுமே புரியலே உலகத்துலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
- வைத்தியருக்கே வாத்தியம் பாத்துக்க தெரியலே (என்னமா ஆடுன யப்பா)
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள் (காங்கிரஸ் திமுக சண்ட நடக்குமா? நடக்காதா? - தெரியல நாயகன் ஸ்டைல்ல சொல்லுங்கப்பா)
ஏண்டா மவனே நீ என்னதான் கொண்டு வந்தே பாரு நேத்து வந்த புள்ள என்னமா கொள்ளயடிசிட்டு வந்து ஊட்டுக்குள்ள போயிடுச்சி.
- நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும், கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்கதென்பார் கிடைத்து விடும்.
ஏம்பா நேத்து வந்து சட்ட பேண்டு வாங்கின்னு போனியே எப்ப கொண்டு வந்து தருவே, அதுக்காக டெல்லில இருந்து பெட்டி வந்தாதான் தருவேன்னு சொல்லிடாத - கோடம்பாக்கத்து சலவைக்கார கடையிலிருந்து.
உங்களின் மனது திருப்திக்காக -
நான்தான் அன்னிக்கே சொன்னேன்ல தல எப்பவுமே என் பக்கம்னு (கலைஞரின் ஆசீர்வாதம்)
எப்புடீ.........
மறுமொழிப்பெட்டி: | |
தமிழிலும் மறுமொழியிடலாம் |
Post Comment
4 comments:
ஃஃஃஃஃ நான்தான் அன்னிக்கே சொன்னேன்ல தல எப்பவுமே என் பக்கம்னு (கலைஞரின் ஆசீர்வாதம்)ஃஃஃஃ
ஆமாம் ஆமாம் நினைவிருக்கிறது
லாஸ்ட் கமெண்ட் நச்..
நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே
என்னமோ போங்க உலகம் போற போக்குல போக வேண்டியது தான்!
அய்யோ அய்யோ.
நன்றி திரு. பதிவுலகில் பாபு அவர்களே.
யாரு வந்து யாரு போனாலும் இந்த தர்பூசணிகள மட்டும் நம்ம ஆளுங்களால விட முடியல.
இந்த விஷயத்துல மட்டும் மக்கள் எவ்வழி தலைவர் அவ்வழி.
அய்யோ அய்யோ.
Post a Comment