வணக்கம் நண்பர்களே...........
வாங்க அல்லியம்மா..........
சொல்லுய்யா...........
ஒன்னுமில்லீங்க.........உங்க செட்டப்பு மாப்ளே மாட்டிகிட்டாரு..........
எங்க............
அந்த வீணாப்போன பொம்பள போட்டு குடுத்திடுச்சி.............
அப்படியா...........சரி இப்போ என்னா பண்ணலாம்.....
இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது......வேணும்னா நாலாவது ரெடி பண்ணவா...........
ஆமாய்யா அதுதான் சரி........நான் என்ன பண்றேன்.....நாட்டு நலன் விஷயமா அந்த நாட்டுக்கு போறதா சொல்லிட்டு கெளம்பிடுறேன்........சரியா.........அப்புறம் அங்க அனுப்பி வச்ச துட்டுல்லாம் சரியா இருக்கா..........அந்தாளு எப்படி ஒத்து வருவானா இல்ல அவன் பொண்டாட்டிய விட்டுட்டு வருவானா மாட்டானாங்கரத நம்ம ஒற்றர் படை வச்சி கண்டு பிடி...........
அப்படியே செய்யிறேன்......இந்த ஒற்றர் படை எதுக்கு இருக்கு ஹிஹி!....
ஏன்யா எவ்ளோ மேக்கப்பு போட்டாலும் கிழடு தட்டுறாபோல போல இருக்கே.......
சொன்னா கோச்சிக்காதீங்க அரசருக்கு ஆப்பு கண்பார்முன்னு சொல்றாங்க.......கொஞ்சம் கம்மியா மேக்கப்பு போடுங்க..........எனக்கு எதோ பேய் முகத்த பாக்குறாப்போல இருக்கு........
அவ்வளவு மோசமாவா இருக்கு.......அம்மா காலையில பாத்தாங்களே ஒண்ணுமே சொல்லல.......
அது........அம்மா அந்த படைத்தலைவர தான் பாத்துட்டு இருந்தாங்க.....
யோவ் அரசுருக்கு தெரிஞ்சிடப்போகுது......
அவருக்கு ரொம்ப நாளா தெரியுமுங்க........ஆனா அவரால ஒன்னும் பண்ண முடியாதில்லையா......ஏன்னா உங்க அம்மாதான் அவர இந்த வயசுலயும் ஓட விடுறாங்களே.......
விடுயா..........ஆசைக்கு ஏது வயசு...........ஹிஹி!
இப்படியே.......கலியுக கண்ணகிங்க எண்ணிக்க அதிகரிச்சிட்டே போனா பூமி தாங்காதுங்க.............
விடு விடு.........இதெல்லாம் எங்க குடும்பத்துல சகஜம்.......இது சங்ககால பழக்கம்..........
எதுங்க ஆளுக்கு, ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லாம 4, 5 தேத்துதுறதா.......
இதுல என்னய்யா கணக்கு வேண்டி இருக்கு.........ஹிஹி.......வண்டிய தயார் பண்ணு கிளம்பனும்..........அரசர பாக்க...........
கொசுறு: இவங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்லிக்கிறாங்க ஆனா யாருன்னு நீங்க தான் சொல்லணும்........ஹிஹி!........பேரு ஹிஹி!....கடைசியில் இருப்பவள் இந்தப்பதிவுக்கு சம்பந்தம் இல்லாதவள் ஹிஹி!......படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
96 comments:
அருவா
வெட்டு
பஜ்ஜி
போண்டா...
வடை....
அண்டா
முட்டை
தக்காளி
சுத்தியல்
கடப்பாரய்
கம்பு
கத்தி
வெண்ணெய்
மச்சினி
மாப்பிளை
பலகாரம்
பாத்திரம்
குண்டா
மாவு
@MANO நாஞ்சில் மனோ
கொய்யால ஓட்டு போட சான்சு கெடச்சதுல இருந்து மக்கா பகல்லயே சரக்கா ஹிஹி!
கண்ணாடி
சீப்பு
சோப்பு
என்ன
பக்கார்டி
பார்
பில்லு
//
விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
கொய்யால ஓட்டு போட சான்சு கெடச்சதுல இருந்து மக்கா பகல்லயே சரக்கா ஹிஹி!///
பிச்சிபுடுவேன் பிச்சி
கோல்டன் லேபள்
புளு லேபள்
ரெட்லேபள்
பிளாக் லேபள்
பீர்
ஓல்ட் மங்க்
மானிட்டர்..
நெப்போலியன்
சிவாஸ்
வோட்கா
விளாடிமீர்...
@MANO நாஞ்சில் மனோ
சரக்கு விக்கறவர் வந்திருக்கார் வாங்கோ மக்காஸ் ஹிஹி!
காக்டெயில்
ஒயின்
கள்ளு
மாப்ள...
சாராயம்
ரம்மு
பிராண்டி
தக்கீலா சகீலா அல்ல...
அம்பது ஆயிடுச்சு இனி போயி படிச்சி ஓட்டு போட்டுட்டு வாரேன் மக்கா...
அண்ணி
அண்ணன்
மாமி..
மாமா..
ஊறுகா
மச்சி...
மச்சினி
# கவிதை வீதி # சௌந்தர் said...
அண்ணி
>>>>>>>>>>>
மாப்ள தமிழ்மணத்துல சேரும்யா
பாட்டி
தாத்தா
தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டாச்சி...
ராணி
மச்சான்
@MANO நாஞ்சில் மனோ
பதிவ படிக்காம போற மக்கா அவர்களே கொஞ்சம் திருப்புங்க ஹிஹி!
ஓட்டு எப்பிடி போடுரதாம் தக்காளி...???
மற்றும் சொந்த பந்தமெல்லாம் வந்து விக்கியை வாழ்த்துங்க....
அடங்கொய்யால தக்காளி, இன்ட்லிலையும் தமிழ மனத்துலையும் இன்னுமா இணைக்கலை...???
@MANO நாஞ்சில் மனோ
மறுபடியும் லிங்க ஓபன் பண்ணும்யா
# கவிதை வீதி # சௌந்தர் said...
மற்றும் சொந்த பந்தமெல்லாம் வந்து விக்கியை வாழ்த்துங்க....
>>>>>>>>>>>
give me your phone number
//சொன்னா கோச்சிக்காதீங்க அரசருக்கு ஆப்பு கண்பார்முன்னு சொல்றாங்க.......கொஞ்சம் கம்மியா மேக்கப்பு போடுங்க..........எனக்கு எதோ பேய் முகத்த பாக்குறாப்போல இருக்கு........
//
ஆளு யாரு....?
தமிழ்மணம் ரெடிபன்னி வையும்
நான் போயி சாப்ப்டுட்டு வாரேன்...
கடைசில இருக்கிற பிகர் சரியாத் தெரியலை மாம்ஸ்!
@ஜீ...
ஹி ஹி லார்ஜ் பண்ண முடியல ஹிஹி!
//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ரெடிபன்னி வையும்//
எல்லாம் வேலை செய்யுதே!
@ஜீ...
"ஜீ... said...
//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ரெடிபன்னி வையும்//
எல்லாம் வேலை செய்யுதே!
>>>>>>>>>>>>>
மக்காக்கு எதுவும் வேல செய்யலியாம் ஹிஹி!
தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...
கலக்குங்க நாஞ்சில்
நாஞ்சில் மனோ செம ஃபார்ம்ல இருக்காரு
என்னமோ சொல்ல வறீங்க மச்சி, ஆனா என்னன்னுதான் புரியல :-)))))
எண்பது....
ஓட்டு போட்டுட்டேன் மக்கா...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நாஞ்சில் மனோ செம ஃபார்ம்ல இருக்காரு///
வடை கிடைச்ச சந்தோசம் ஹே ஹே ஹே ஹே....
// ரஹீம் கஸாலி said...
தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...///
உண்மையாவா மக்கா....?
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்குங்க நாஞ்சில்///
// ரஹீம் கஸாலி said...
தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
மனோ, ஒரே வடை வியாபாரமா போச்சு.
ரஹீம் கஸாலி said...
தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...//
ரிப்பீட்டு.
மனோவ என்ன பண்ண?
என்னய்யா நடக்குது இங்க..
எங்களுக்கு மட்டும் என்ன தெரியும்?ஹிஹி
//
விடுயா..........ஆசைக்கு ஏது வயசு...........ஹிஹி!//
எனக்கு யாருன்னு தெரிஞ்சி போச்சு. மக்கா ஆள் யாருன்னு தெரிஞ்சா பயங்கர சிரிப்பா சிரிச்சி கும்மி அடிக்கலாம்...ஆயிரத்துக்கு மேல கமெண்ட்ஸ்'சும் வரும் கூடவே ஆட்டோ ஹி ஹி ஹி ஹி அதனால நான் சொல்லமாட்டேன்....
தக்காளி.. நீ எழுதற பதிவு கலைஞர் கடிதம் மாதிரிய்யா.. ஹி ஹி (ஒண்ணூம் புரில)
கொஞ்சமாவது புரியிற மாதிரி எழுதுங்க பாஸ்!
நாஞ்சில் மனோ..இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா..உங்க ஹோட்டலுக்கு விஜயகாந்தை அனுப்பி வச்சிருவேன்.
@இரவு வானம்
யோவ் மாப்ள அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!
@shanmugavel
மாப்ளஅரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
யோவ் மாப்ள அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!
சகோ, கருத்துக்களோடு இன்னும் கொஞ்ச நேரத்தில வாறன்.
Post a Comment