சரியாதானே பண்ணேன் எவண்டா அவன் போட்டு கொடுத்தது
அய்யோ அய்யோ நான் தான் அப்பவே சொன்னேன்ல
முடியல..முடியல
நான்தான் அப்பவே சொன்னனே இதுக்கு அவரு சரியா வரமாட்டருன்னு ...........
உன் சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப்போலவே உள்ளது(போனவாரம் ...............)
(வரும் வாரங்களில் ...........ராசாவா யாருப்பா அது
103 மணி நேரம் கால் கடுக்க சுழல்நிதி கொடுத்தும் என்ன பிரயோசனம் இந்த ராசா பேர்தான் பெரிசா போடுறாங்க(மனதுக்குள் - நம்மள எதுக்கு அமைச்சர் ஆக்குனாங்க)
(ஏன் தம்பி பெரியவங்கன்னு கொஞ்சம் மரியாத குடுத்து சென்னை வரும்போது ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்ல - அத வச்சி ரெண்டு வாரம் படம் ஓட்டுவோம்ல)
அடங்கப்பா போற போக்குல குண்டதூக்கி என்மேல போட்டு புட்டியே ராசா (பிரதமருக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை - ராசா)
எப்புடீ..
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
10 comments:
(பிரதமருக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை - ராசா)// அவருக்கு எவ்வளவு பங்கு?
ஆஹா..கலக்கீருக்கீங்க தல..
உன் சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப்போலவே உள்ளது(//
ஹாஹா
சூப்பர் ஹிட் பதிவு
கலக்கல் பதிவு தல...
நன்றி திரு. புலிகுட்டி அவர்களே
அவரு யாரு புறாக்கே பெல் அடிச்சவரு(இத்தாலிக்காரம்மாவுக்கே).
நன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே,
அப்படியே கொஞ்சம் சீரியஸ் பதிவான "நாங்க என்ன அடியாளுங்களா" வந்திங்கன்னா நல்லாஇருக்கும்.
நன்றி
நன்றி திரு. ஹரிஸ் அவர்களே,
அப்படியே கொஞ்சம் சீரியஸ் பதிவான "நாங்க என்ன அடியாளுங்களா" வந்திங்கன்னா நல்லாஇருக்கும்.
நன்றி
போட்டோ கமெண்ட்ஸ் சூப்பர்... ஏதோவொரு நாட்டில் இருந்துக்கொண்டு தமிழக அரசியலை புட்டு புட்டு வைக்கும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்...
தளத்திற்க்கு வருகை தந்த திரு. philosophy prabhakaran அவர்களுக்கு நன்றி.
வருங்கால அரசியல்வாதிக்கு இவை விரல் நுனியில் இருப்பது அவசியம் நண்பரே.
Post a Comment