வணக்கம் நண்பர்களே..............
வியத்னாமிய அம்மா பத்தி தெரிஞ்சிக்க உங்களை அழைக்கிறேன்............அம்மான்னா சும்மா இல்லைங்கறது எந்த அளவுக்கு உண்மைன்னு இங்க இருக்க மாரியம்மன் கோயிலுக்கு வந்தா தெரியும்.............
சைகோன்(ஹோசிமின் நகரம்!) வியத்நாமின் வர்த்தக நகரம். இதன் மைய்யப்பகுதியில் டிஸ்ட்ரிக் 1பகுதியில் அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோயில்.........தமிழ் கலாசாரக்கோயில்.....இந்தக்கோயிலின் இப்போதைய நடத்துனர் ஒரு பெண்.......அதாவது இந்த கோயிலின் பாதுகாப்பாளராக இருந்த தமிழரின் மனைவி இந்த அம்மா...........
மாலை 7 மணிக்கு பூஜை ஆரம்பிக்கும்.......இங்கு வரும் அதிகமான கூட்டத்தினை கட்டுப்படுத்த பலர் பணியில் உள்ளார்கள்........அதில் ஒரு பெண்ணும் உண்டு........அந்த பெண்ணின் கணவர் தமிழரின் வாரிசு.........அந்தப்பெண்ணும் தமிழ் பேசுவார்களாம்........
அம்மா - ரவுண்டு முகம்...........ஒரு ரூபா நாணயம் சைஸ்ல ஒரு சிகப்பு போட்டு வச்சிக்கிட்டு.......நம்ம ஊரு காளியாத்தா கணக்கா நடந்து வர்றத பாத்தாலே நமக்கு நம்மூரு கோயில் ஞாபகம் வந்திடும்..........அந்த அளவுக்கு அலப்பரயோட வருவாங்க...........யாரு கிட்டயும் பேச மாட்டாங்க.........பூஜை செய்யுறது மட்டும் அவங்க வேலை...........அப்புறம் கெளம்பிடுவாங்க...........
இந்தம்மாவுக்கு 4 பசங்க........ஒவ்வொரு மாசம் ஒருதருக்குன்னு அந்தக்கோயிலில் உள்ள உண்டியல் மற்றும் தட்டுல விழற பணம் சுற்றள்ள வரும்...........(செம துட்டு வரும்!).........அதனால ஒரு மகன் ஒரு மாசத்துக்கு அந்த வேலைகள பாத்துப்பாராம்..........இந்த துட்டு மேட்டர்ல சண்ட வந்து துப்பாக்கி எடுத்தும் சுட்டுகிட்டாங்கலாம் இந்த வாரிசுகள்(நம்ம வியாதிகளோட வாரிசுகள் கவனிக்க!)..........அதனால அம்மா இந்த மாதிரி முறை வச்சி வர்ற துட்ட எடுத்துக்க சொல்லி சமாதானப்படுத்தி இருக்காங்களாம்..........
இங்க வர்ற வியட்நாமியர்கள் ரொம்ப பக்தியோட அம்மனை வணங்குறாங்க.......நம்பிக்கையாள பல ஆயிரம் பணம் செலுத்திட்டு போறாங்க.....அத தான் அம்மாவும் அவங்க பசங்களும் வெச்சி உலகமே சுத்துறாங்க போல...(ஹிஹி!)
கொசுறு: கோயில் எப்படி எல்லாம் உதவுது இந்த (அம்மாவுடைய!) மக்களுக்கு! அம்மாவோட போட்டோ அனுமதியில்லயாம்பா(அங்கேயுமா!)..போட்டோக்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
69 comments:
வடை...
குத்து
வெட்டு
அருவா...
பஜ்ஜி
போண்டா
சைக்கிள் செயின்
கோடாலி
கம்பு
கத்தி
கடப்பார
கும்மி
நைனா
சைனா
பூசணி
பாட்டில்
பருப்பு
வெங்காயம்
லத்தி
ஆம்பிலேட்
முட்டை
கோழி
கொக்கு
மைனா
எருமை
மாடு
ஆடு
மீனு
கடப்பா கல்லு
கருவாடு
வெண்டை
கத்தரிக்காய்
வெள்ளரிக்காய்
எ போர் ஆப்பிள்
பழமா
கில்மா
உப்பு
புளி
ஷர்மிலி
ஷகீலா
நாப்பது
பி போர் பன்னாடை
ஏ இக்கட சூடு
அக்கட சூடு
சேச்சி
ரம்யா
அம்பது, இரு படிச்சிட்டு வாரேன்..
ஹய்யோ ஹய்யோ
அடிங்
போடய் கும்மாங்குத்து
மனோ அம்மன் அருள் உனக்குத்தான் ..
நானும் வந்துட்டேன்.
@Nanjilaar- Intha aalai ketka aale illaiyaa?
கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றுவது எல்லா நாடுகளிலும் பிரபலம் தானே.
இன்னொரு சிபி உருவாகிறார்!
இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....
//செங்கோவி said...
இன்னொரு சிபி உருவாகிறார்!///
அப்போ தக்காளியும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்னு சொல்லுங்க....
//டக்கால்டி said...
@Nanjilaar- Intha aalai ketka aale illaiyaa//
யோவ் டக்கால்டி, பதிவை படிச்சுட்டு தக்காளியை போட்டு தாளிங்கைய்யா, அதை விட்டுட்டு என் காலை ஏன் வாருறீங்க ஹி ஹி ஹி ஹி....
//* வேடந்தாங்கல் - கருன் *! said...
மனோ அம்மன் அருள் உனக்குத்தான் ..//
இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....
//நிரூபன் said...
சகோ நாஞ்சிலார் இப்பொழு இந்தப் பதிவை சிங்கப்பூர் விமானத்தில் இருந்து பார்ப்பதாக அறிந்தோம், மெய்யாலுமே?//
யோவ் நான் அம்புட்டு உசத்தி இல்லைய்யா....
//நிரூபன் said...
MANO நாஞ்சில் மனோ said...
இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....//
எடுங்கய்யா...அந்த தேங்காயையும், வெற்றிலை பாக்கையும்,
நம்ம சகோவிற்கு பிரசாதமாக கொடுப்பம்.///
சீக்கிரமா குடுங்க சாமி மலை ஏறிட போகுது....
இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....//
Annan vikkiyin personal life patthi pesuvathai naan vanmaiyaaga kandikkiren...ha haa haaa
யோவ் டக்கால்டி, பதிவை படிச்சுட்டு தக்காளியை போட்டு தாளிங்கைய்யா, அதை விட்டுட்டு என் காலை ஏன் வாருறீங்க ஹி ஹி ஹி ஹி....//
ஹி ஹி ஹி ஹி... plz dont use this...use ha ha haa haaa
யோவ் நான் அம்புட்டு உசத்தி இல்லைய்யா....//
Annan avarai actor surya endru solla varugiraar...
Usathi kammiyaam..ha haa haaa haaaa
நம்மட மூதாதையர்கள் போன இடமெல்லாம் கோவில் கட்டினார்களே ஒழிய தனக்கென்று ஒரு நாடு கட்டி எழுப்பாமல் போட்டார்களே ....))))
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)
பக்தி பரவச பயணமாக பதிவு இருக்கிறது.
பக்தி பரவச பயணமாக பதிவு இருக்கிறது.
.அம்மான்னா சும்மா இல்லைங்கறது
ஒரு ரூபா நாணயம் சைஸ்ல ஒரு சிகப்பு போட்டு வச்சிக்கிட்டு.
அத தான் அம்மாவும் அவங்க பசங்களும் வெச்சி உலகமே சுத்துறாங்க போல...(ஹிஹி!)
இதெல்லாம் வழக்கமான விக்கி ராஜ்ஜியம்..
>>>MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
//செங்கோவி said...
இன்னொரு சிபி உருவாகிறார்!///
அப்போ தக்காளியும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்னு சொல்லுங்க....
April 28, 2011 10:52 PM
இன்னைக்கு மனோ,செங்கோவி பிளாக்ல மைனஸ் ஓட்டு தான்
Post a Comment