Followers

Sunday, April 17, 2011

மணக்கும் ஆறு!

வணக்கம் நண்பர்களே..............


மணக்கும் ஆறு(!)............இந்தப்பேரை கேட்டவுடன் நம்மூரு மக்களை எண்ணிப்பார்க்கிறேன்..........என்ன ஒரு ஆனந்தம்...........பல கட்சிக்கரப்பயளுங்க வந்தும் இன்னும் இப்படியே மணக்கிறதே இந்த ஆறு ஏன்......கொஞ்சம் பின்னாடி போவோம்....பின்னாடின்னா கொஞ்ச காலத்துக்கு பின்னாடின்னு அர்த்தம்.............!

கூவம்...இந்த பெயரை சொல்லும்போதே நம் சென்னை மக்கள் முகம் அஷ்டகோனலாவதை பார்க்கலாம்..........கிட்ட தட்ட 75 கிமீ சுற்றிவரும் நதி அல்ல சாக்கடை இது...........இப்படியாக்கியவர்கள் யாரு!

ஒரு காலத்துல தர்மபுரிய தாயகமா கொண்டு ஆரம்பிச்ச இந்த சிற்றாறு.............தமிழ்நாட்டு கால மாறுப்பாட்டால திருவள்ளுருல இருந்து மாறிக்கிச்சி...........முன்கால மக்களுக்கு தெரியும் இது ஒரு படகு போக்குவரத்து நடந்த ஆறுங்கறது.........(எ.கா. மதராசப்பட்டினம்........சினிமாவோட சொல்லணும் ஹிஹி!)

2004 ல வந்த சுனாமி இந்த ஆத்த சுத்திகரிச்சி விட்டுட்டுட்டு போச்சி.......அப்படியும் நம்ம மக்கள்.........நாங்க எப்பவும் சுத்தத்துக்கு அடிமையாக மாட்டோம்ங்கர கொள்கைள விழிப்பா இருந்ததால இப்ப மறுபடியும் சாக்கடயாகிப்போச்சி.........


இத தூர் வார்ரன்னு வந்த முதல்வர் மகனும் அவரோட எதிர்காலத்துக்காக அப்படியே கெடப்புல போட்டு வச்சி இருக்காரு.............


இன்னொரு பேரு உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன்......"அம்பட்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் வாராவதி" என்று அன்பாக அழைக்கப்பட்ட ஹாமில்டன் பிரிட்ஜ்..............இது சாக்கடை மேல கட்டப்பட்ட சிறிய பாலம்....இன்னிக்கி அம்பேத்கர் பாலம்னு அழைக்கப்படுது..........இப்போ இதுக்கு அருகில தான் ஒரு மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு இருக்கு.......அந்த வணிக வளாகத்துக்கு பின்னாடி இருக்க மக்கள் யாரும் இது உள்ள நுழையற அளவுக்கு துட்டு வச்சி இருக்காங்களான்னு தெரியல(!)


கொசுறு: கூவம் கோவமா இருக்கு மக்களே புரிஞ்சிக்கங்க ஹிஹி!.....சீக்கிரம் மாத்துவாங்களா இல்ல மாறுவாங்கலா டவுட்டு..........உங்க டவுடுகள சொல்லுங்க நண்பர்களே...........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

75 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா

MANO நாஞ்சில் மனோ said...

வடை,,,,,,

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு

MANO நாஞ்சில் மனோ said...

அருவா

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி

MANO நாஞ்சில் மனோ said...

குத்து

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா

MANO நாஞ்சில் மனோ said...

மோகினி

MANO நாஞ்சில் மனோ said...

சுந்தரி

MANO நாஞ்சில் மனோ said...

கத்தரி

MANO நாஞ்சில் மனோ said...

தோட்டா

MANO நாஞ்சில் மனோ said...

குண்டு

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரை...

MANO நாஞ்சில் மனோ said...

பண்ணி

MANO நாஞ்சில் மனோ said...

ஊழல்

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்பெக்ட்ரம்

MANO நாஞ்சில் மனோ said...

ஆ ராசா

MANO நாஞ்சில் மனோ said...

ராடியா

MANO நாஞ்சில் மனோ said...

ரவுடி

MANO நாஞ்சில் மனோ said...

களி

MANO நாஞ்சில் மனோ said...

ஜெயில்ல

MANO நாஞ்சில் மனோ said...

திகார்

MANO நாஞ்சில் மனோ said...

இப்போ

MANO நாஞ்சில் மனோ said...

தின்னான்

MANO நாஞ்சில் மனோ said...

அப்புறம்

MANO நாஞ்சில் மனோ said...

தமிழா

MANO நாஞ்சில் மனோ said...

செய்யாதே

MANO நாஞ்சில் மனோ said...

ஊழல்

MANO நாஞ்சில் மனோ said...

திங்கான்

MANO நாஞ்சில் மனோ said...

உழைத்து

MANO நாஞ்சில் மனோ said...

வரும்

MANO நாஞ்சில் மனோ said...

வேண்டி

MANO நாஞ்சில் மனோ said...

திங்க

MANO நாஞ்சில் மனோ said...

களி

MANO நாஞ்சில் மனோ said...

உயர்ந்திடுவாய்

MANO நாஞ்சில் மனோ said...

நீ உயரே

MANO நாஞ்சில் மனோ said...

நண்பா

MANO நாஞ்சில் மனோ said...

சாப்பிடு

MANO நாஞ்சில் மனோ said...

உன்னை

MANO நாஞ்சில் மனோ said...

போற்றும்

MANO நாஞ்சில் மனோ said...

சமூகமும்

MANO நாஞ்சில் மனோ said...

குடும்பமும்

MANO நாஞ்சில் மனோ said...

நேர்மை

MANO நாஞ்சில் மனோ said...

நீதி

MANO நாஞ்சில் மனோ said...

பண்பாடும் பாடும்

MANO நாஞ்சில் மனோ said...

அம்பது, இரு இனி போயி படிச்சிட்டு வாரேன்....

MANO நாஞ்சில் மனோ said...

தவறாய்

MANO நாஞ்சில் மனோ said...

கடமை

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ஹி அந்த பொண்ணு....

MANO நாஞ்சில் மனோ said...

//.உங்க டவுடுகள சொல்லுங்க நண்பர்களே...........//

அதான் உம்ம பிளாக்கை நாரடிச்சிட்டேனே...

MANO நாஞ்சில் மனோ said...

//.இப்போ இதுக்கு அருகில தான் ஒரு மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு இருக்கு.......அந்த வணிக வளாகத்துக்கு பின்னாடி இருக்க மக்கள் யாரும் இது உள்ள நுழையற அளவுக்கு துட்டு வச்சி இருக்காங்களான்னு தெரியல(!)//

இது கண்டிப்பா ஏதாவது அரசியல்'வியாதி'காரனுக்கு சொந்தமானதாதான் இருக்கும்....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

mappas na kalaiyile ofu finction kku poyirunthen..,
oru full mantion house kaali. appadi yirunnithum comments correctta ?

oru full..ippathan naa hot drinks kku palagaren

சி.பி.செந்தில்குமார் said...

உத்தமபத்தினன் தக்காளி வாழ்க

நிரூபன் said...

நாங்க எப்பவும் சுத்தத்துக்கு அடிமையாக மாட்டோம்ங்கர கொள்கைள விழிப்பா இருந்ததால இப்ப மறுபடியும் சாக்கடயாகிப்போச்சி........//


ஹா...ஹா...யதார்த்தத்தை அலசியிருக்கிறீர்கள்.

நிரூபன் said...

கூவம் ஆற்றுக்கும் படத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிற்கும் என்ன தொடர்பு?
அவா, அந்த ஆற்றில் குளித்துத் தான் வெள்ளையாக வந்தாவா?

நிரூபன் said...

இப் பதிவு தொடர்பாக என்ன சொல்வதென்றே தெரியவில்லை, சென்னை மாநகரத்தில் உல்லாசப் பிரயாணிகளை கவர வேண்டும் என்றால், இந்த ஆற்றினை அரசுத் துறையினர் சுத்திகரித்து, பாதுக்காக்க வேண்டும். சுற்றுச் சூழலை சுகாதாரமாக பேணுவதற்கும் இந்த ஆற்றை நல்ல முறையில் பராமரிக்க வேண்டிய வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

செங்கோவி said...

மணக்கும் பதிவு!

செங்கோவி said...

மணக்கும் பதிவு!

Jana said...

இத தூர் வார்ரன்னு வந்த முதல்வர் மகனும் அவரோட எதிர்காலத்துக்காக அப்படியே கெடப்புல போட்டு வச்சி இருக்காரு.............
:)

போட்டிங் (படகுச்சேவை) நடத்தவும் பிளான் போட்டிருந்தாரெல்லே :)

தமிழ்வாசி - Prakash said...

மனோ... கூவத்துல சும்மா அள்ளித் தெளிச்சிருக்கிங்களே...நாத்தத்த (கமெண்ட்டை சொன்னேன்)

தமிழ்வாசி - Prakash said...

விக்கி..கடைசில அந்த கண்ணி..எதுக்குப்பா.... கண்ணு கட்டிருச்சே

! சிவகுமார் ! said...

கடைசி படத்துக்கும்..கூவத்துக்கும் என்ன சம்மந்தம்.

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

மணக்க வச்சதுக்கு நன்றி மனோ ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

நான் எப்ப சொன்னேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

என்னய்யா ஆச்சி உனக்கு..........நீயும் மக் சிஸ்டத்துக்கு போயிட்டியா.........
வேனாம்யா பெக்குலையே நிறுத்திப்போம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

சரி சரி புரியுது ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

வருகைக்கு நன்றி மாப்ள....பதிவு மணக்கும்போது கூட இந்த குயந்தையும் மணக்கட்டுமே..........ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி மாப்ள....பதிவு மணக்கும்போது கூட இந்த குயந்தையும் மணக்கட்டுமே..........ஹிஹி!

விக்கியுலகம் said...

@Jana

ஆமான்யா மாப்ள!...நான் கூட அதுக்கு தான் வைடிங்!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

பாத்தியா மாப்ள நீயும் அந்த பொண்ண பத்தி கேக்குறியே ஏன் இந்த மணக்கும் நதிய விட்டுட்டே டவுட்டு ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கீழ உள்ள கொசுறுவ படிக்கவே முடியல....... தக்காளி படம் போடுறதுதான் போடுற, எல்லாத்துக்கும் கீழ போடலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம துணைமுதல்வர், கூவத்தை சுத்தப் படுத்த சிங்கப்பூர் கூட சேந்து 10வருட திட்டம் போட்டாரே அதுவா கெடப்புல கெடக்கு?

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"பன்னிக்குட்டி ராம்சாமி said...
கீழ உள்ள கொசுறுவ படிக்கவே முடியல....... தக்காளி படம் போடுறதுதான் போடுற, எல்லாத்துக்கும் கீழ போடலாம்ல?

>>>>>>>>>>>

ங்கனா சொல்லிட்டீங்க இல்ல முயற்சி பன்றேனுங்க!
....................

நம்ம துணைமுதல்வர், கூவத்தை சுத்தப் படுத்த சிங்கப்பூர் கூட சேந்து 10வருட திட்டம் போட்டாரே அதுவா கெடப்புல கெடக்கு

>>>>>>>>>>>>

அதே அதே சபாபதே!