Followers

Wednesday, April 20, 2011

அரசிளங்கிழவி!

வணக்கம் நண்பர்களே...........

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராசா..........ஒரே ஒரு ராசாபெத்தார் ஊரெல்லாம் புள்ள அந்த புள்ளையில இந்த புள்ள......எந்த புள்ள.............!

வாங்க அல்லியம்மா..........

சொல்லுய்யா...........

ஒன்னுமில்லீங்க.........உங்க செட்டப்பு மாப்ளே மாட்டிகிட்டாரு..........

எங்க............

அந்த வீணாப்போன பொம்பள போட்டு குடுத்திடுச்சி.............

அப்படியா...........சரி இப்போ என்னா பண்ணலாம்.....

இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது......வேணும்னா நாலாவது ரெடி பண்ணவா...........


ஆமாய்யா அதுதான் சரி........நான் என்ன பண்றேன்.....நாட்டு நலன் விஷயமா அந்த நாட்டுக்கு போறதா சொல்லிட்டு கெளம்பிடுறேன்........சரியா.........அப்புறம் அங்க அனுப்பி வச்ச துட்டுல்லாம் சரியா இருக்கா..........அந்தாளு எப்படி ஒத்து வருவானா இல்ல அவன் பொண்டாட்டிய விட்டுட்டு வருவானா மாட்டானாங்கரத நம்ம ஒற்றர் படை வச்சி கண்டு பிடி...........

அப்படியே செய்யிறேன்......இந்த ஒற்றர் படை எதுக்கு இருக்கு ஹிஹி!....

ஏன்யா எவ்ளோ மேக்கப்பு போட்டாலும் கிழடு தட்டுறாபோல போல இருக்கே.......

சொன்னா கோச்சிக்காதீங்க அரசருக்கு ஆப்பு கண்பார்முன்னு சொல்றாங்க.......கொஞ்சம் கம்மியா மேக்கப்பு போடுங்க..........எனக்கு எதோ பேய் முகத்த பாக்குறாப்போல இருக்கு........

அவ்வளவு மோசமாவா இருக்கு.......அம்மா காலையில பாத்தாங்களே ஒண்ணுமே சொல்லல.......

அது........அம்மா அந்த படைத்தலைவர தான் பாத்துட்டு இருந்தாங்க.....

யோவ் அரசுருக்கு தெரிஞ்சிடப்போகுது......

அவருக்கு ரொம்ப நாளா தெரியுமுங்க........ஆனா அவரால ஒன்னும் பண்ண முடியாதில்லையா......ஏன்னா உங்க அம்மாதான் அவர இந்த வயசுலயும் ஓட விடுறாங்களே.......

விடுயா..........ஆசைக்கு ஏது வயசு...........ஹிஹி!

இப்படியே.......கலியுக கண்ணகிங்க எண்ணிக்க அதிகரிச்சிட்டே போனா பூமி தாங்காதுங்க.............

விடு விடு.........இதெல்லாம் எங்க குடும்பத்துல சகஜம்.......இது சங்ககால பழக்கம்..........

எதுங்க ஆளுக்கு, ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லாம 4, 5 தேத்துதுறதா.......

இதுல என்னய்யா கணக்கு வேண்டி இருக்கு.........ஹிஹி.......வண்டிய தயார் பண்ணு கிளம்பனும்..........அரசர பாக்க...........


கொசுறு: இவங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்லிக்கிறாங்க ஆனா யாருன்னு நீங்க தான் சொல்லணும்........ஹிஹி!........பேரு ஹிஹி!....கடைசியில் இருப்பவள் இந்தப்பதிவுக்கு சம்பந்தம் இல்லாதவள் ஹிஹி!......படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

96 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருவா

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா...

MANO நாஞ்சில் மனோ said...

வடை....

MANO நாஞ்சில் மனோ said...

அண்டா

MANO நாஞ்சில் மனோ said...

முட்டை

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

சுத்தியல்

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரய்

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி

MANO நாஞ்சில் மனோ said...

வெண்ணெய்

MANO நாஞ்சில் மனோ said...

மச்சினி

MANO நாஞ்சில் மனோ said...

மாப்பிளை

MANO நாஞ்சில் மனோ said...

பலகாரம்

MANO நாஞ்சில் மனோ said...

பாத்திரம்

MANO நாஞ்சில் மனோ said...

குண்டா

MANO நாஞ்சில் மனோ said...

மாவு

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

கொய்யால ஓட்டு போட சான்சு கெடச்சதுல இருந்து மக்கா பகல்லயே சரக்கா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணாடி

MANO நாஞ்சில் மனோ said...

சீப்பு

MANO நாஞ்சில் மனோ said...

சோப்பு

MANO நாஞ்சில் மனோ said...

என்ன

MANO நாஞ்சில் மனோ said...

பக்கார்டி

MANO நாஞ்சில் மனோ said...

பார்

MANO நாஞ்சில் மனோ said...

பில்லு

MANO நாஞ்சில் மனோ said...

//
விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

கொய்யால ஓட்டு போட சான்சு கெடச்சதுல இருந்து மக்கா பகல்லயே சரக்கா ஹிஹி!///

பிச்சிபுடுவேன் பிச்சி

MANO நாஞ்சில் மனோ said...

கோல்டன் லேபள்

MANO நாஞ்சில் மனோ said...

புளு லேபள்

MANO நாஞ்சில் மனோ said...

ரெட்லேபள்

MANO நாஞ்சில் மனோ said...

பிளாக் லேபள்

MANO நாஞ்சில் மனோ said...

பீர்

MANO நாஞ்சில் மனோ said...

ஓல்ட் மங்க்

MANO நாஞ்சில் மனோ said...

மானிட்டர்..

MANO நாஞ்சில் மனோ said...

நெப்போலியன்

MANO நாஞ்சில் மனோ said...

சிவாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

வோட்கா

MANO நாஞ்சில் மனோ said...

விளாடிமீர்...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

சரக்கு விக்கறவர் வந்திருக்கார் வாங்கோ மக்காஸ் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

காக்டெயில்

MANO நாஞ்சில் மனோ said...

ஒயின்

MANO நாஞ்சில் மனோ said...

கள்ளு

# கவிதை வீதி # சௌந்தர் said...

மாப்ள...

MANO நாஞ்சில் மனோ said...

சாராயம்

MANO நாஞ்சில் மனோ said...

ரம்மு

MANO நாஞ்சில் மனோ said...

பிராண்டி

MANO நாஞ்சில் மனோ said...

தக்கீலா சகீலா அல்ல...

MANO நாஞ்சில் மனோ said...

அம்பது ஆயிடுச்சு இனி போயி படிச்சி ஓட்டு போட்டுட்டு வாரேன் மக்கா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அண்ணி

# கவிதை வீதி # சௌந்தர் said...

அண்ணன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

மாமி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

மாமா..

MANO நாஞ்சில் மனோ said...

ஊறுகா

# கவிதை வீதி # சௌந்தர் said...

மச்சி...

# கவிதை வீதி # சௌந்தர் said...

மச்சினி

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
அண்ணி

>>>>>>>>>>>

மாப்ள தமிழ்மணத்துல சேரும்யா

# கவிதை வீதி # சௌந்தர் said...

பாட்டி

# கவிதை வீதி # சௌந்தர் said...

தாத்தா

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டாச்சி...

MANO நாஞ்சில் மனோ said...

ராணி

# கவிதை வீதி # சௌந்தர் said...

மச்சான்

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

பதிவ படிக்காம போற மக்கா அவர்களே கொஞ்சம் திருப்புங்க ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டு எப்பிடி போடுரதாம் தக்காளி...???

# கவிதை வீதி # சௌந்தர் said...

மற்றும் சொந்த பந்தமெல்லாம் வந்து விக்கியை வாழ்த்துங்க....

MANO நாஞ்சில் மனோ said...

அடங்கொய்யால தக்காளி, இன்ட்லிலையும் தமிழ மனத்துலையும் இன்னுமா இணைக்கலை...???

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

மறுபடியும் லிங்க ஓபன் பண்ணும்யா

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
மற்றும் சொந்த பந்தமெல்லாம் வந்து விக்கியை வாழ்த்துங்க....

>>>>>>>>>>>

give me your phone number

MANO நாஞ்சில் மனோ said...

//சொன்னா கோச்சிக்காதீங்க அரசருக்கு ஆப்பு கண்பார்முன்னு சொல்றாங்க.......கொஞ்சம் கம்மியா மேக்கப்பு போடுங்க..........எனக்கு எதோ பேய் முகத்த பாக்குறாப்போல இருக்கு........
//

ஆளு யாரு....?

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ரெடிபன்னி வையும்

MANO நாஞ்சில் மனோ said...

நான் போயி சாப்ப்டுட்டு வாரேன்...

ஜீ... said...

கடைசில இருக்கிற பிகர் சரியாத் தெரியலை மாம்ஸ்!

விக்கியுலகம் said...

@ஜீ...

ஹி ஹி லார்ஜ் பண்ண முடியல ஹிஹி!

ஜீ... said...

//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ரெடிபன்னி வையும்//

எல்லாம் வேலை செய்யுதே!

விக்கியுலகம் said...

@ஜீ...

"ஜீ... said...
//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ரெடிபன்னி வையும்//

எல்லாம் வேலை செய்யுதே!

>>>>>>>>>>>>>

மக்காக்கு எதுவும் வேல செய்யலியாம் ஹிஹி!

ரஹீம் கஸாலி said...

தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...

sathish777 said...

கலக்குங்க நாஞ்சில்

sathish777 said...

நாஞ்சில் மனோ செம ஃபார்ம்ல இருக்காரு

இரவு வானம் said...

என்னமோ சொல்ல வறீங்க மச்சி, ஆனா என்னன்னுதான் புரியல :-)))))

MANO நாஞ்சில் மனோ said...

எண்பது....


ஓட்டு போட்டுட்டேன் மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நாஞ்சில் மனோ செம ஃபார்ம்ல இருக்காரு///


வடை கிடைச்ச சந்தோசம் ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

// ரஹீம் கஸாலி said...
தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...///


உண்மையாவா மக்கா....?

MANO நாஞ்சில் மனோ said...

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்குங்க நாஞ்சில்///


// ரஹீம் கஸாலி said...
தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...///



அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

FOOD said...

மனோ, ஒரே வடை வியாபாரமா போச்சு.

FOOD said...

ரஹீம் கஸாலி said...
தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...//
ரிப்பீட்டு.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனோவ என்ன பண்ண?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னய்யா நடக்குது இங்க..

shanmugavel said...

எங்களுக்கு மட்டும் என்ன தெரியும்?ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

//
விடுயா..........ஆசைக்கு ஏது வயசு...........ஹிஹி!//


எனக்கு யாருன்னு தெரிஞ்சி போச்சு. மக்கா ஆள் யாருன்னு தெரிஞ்சா பயங்கர சிரிப்பா சிரிச்சி கும்மி அடிக்கலாம்...ஆயிரத்துக்கு மேல கமெண்ட்ஸ்'சும் வரும் கூடவே ஆட்டோ ஹி ஹி ஹி ஹி அதனால நான் சொல்லமாட்டேன்....

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. நீ எழுதற பதிவு கலைஞர் கடிதம் மாதிரிய்யா.. ஹி ஹி (ஒண்ணூம் புரில)

செங்கோவி said...

கொஞ்சமாவது புரியிற மாதிரி எழுதுங்க பாஸ்!

! சிவகுமார் ! said...

நாஞ்சில் மனோ..இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா..உங்க ஹோட்டலுக்கு விஜயகாந்தை அனுப்பி வச்சிருவேன்.

விக்கியுலகம் said...

@இரவு வானம்

யோவ் மாப்ள அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

விக்கியுலகம் said...

@shanmugavel

மாப்ளஅரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

யோவ் மாப்ள அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

நிரூபன் said...

சகோ, கருத்துக்களோடு இன்னும் கொஞ்ச நேரத்தில வாறன்.