நண்பர்களே வணக்கம்.............நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழிப்பவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்......சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிகொண்டார்........
இது யாரோ பாவம்ங்க.........ஓவரு டென்சன் ஆயிட்டாங்க போல ஹிஹி!
பிடிவாதம்..........பிடிவாதம்.......... பிடிவாதம்...........இந்த தொடர ஞாபகம் இருக்கும்னு நம்புறேன்........யாரு மாதிரியும் நான் யூத்துன்னு சொல்லிக்க பிரியப்படறது இல்லைங்கோ..........ஏன்னா தினமும் நான் பிறந்து கொண்டு இருப்பதாக நினைப்பதால் ஹிஹி!..........முன்னோர்களான உளுந்துக்கும் அருவா அருவாவுக்கும் சமர்ப்பிக்கிறேன் ஹிஹி!
வண்டி சாஞ்சிதா இல்ல நாம சாச்சி புட்டோமா !
கொசுறு: என்னத்துக்கு இந்த பதிவுன்னு கேட்டிங்கன்னா...........இது ஒரு ஆர்ட் பிலிம் எடுக்க போயி கண்ணு கசக்கிய தக்காளியின் பாதிப்பு......ஹிஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
27 comments:
யோவ் என்னையா வர வர பதிவெல்லாம் மார்க்கமா போகுது??
நான் யாரையும் காதலிக்கவில்லை-இலியானா
http://kaviyulagam.blogspot.com/2011/04/blog-post_02.html
பிஸி நேரத்தில் போட்ட பதிவா?
படிச்சியாச்சு..
வந்தாச்சு..
யாரு அந்த தக்காளி?
present sir
பிடிவாதம் யாருக்கு இல்லை? ஹி..ஹி..ஹி...
எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு
present
தக்காளி.. பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. பாட்டைப்பாரு.. எம் ஜி ஆர்.. ம் ம்
என்னய்யா பதிவு இது..எனக்கு ஒன்னுமே புரியலை..
என்ன மாம்ஸ் இது? எனக்குப் புரியல?
//யாரு மாதிரியும் நான் யூத்துன்னு சொல்லிக்க பிரியப்படறது இல்லைங்கோ//
இது அவருல்ல? :-)
டேய்.. ஏன்டா இப்படி...
சூப்பரப்பு...
:-))))
உருப்டுவியா....கொய்யால ஒன்னுமே புரியலை....ங்கே.....
எலேய் தக்காளி நீரெல்லாம் ஒரு மனுஷனா.....
@மைந்தன் சிவா
ஹிஹி அப்படியா
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"யாரு அந்த தக்காளி?"
>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள
நான்தான் அந்த தக்காளி ஹிஹி!
@தமிழ்வாசி - Prakash
வருகைக்கு நன்றி மாப்ள
@ரஹீம் கஸாலி
thank you maaps
@டக்கால்டி
thank you maaps
@சி.பி.செந்தில்குமார்
"தக்காளி.. பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. பாட்டைப்பாரு.. எம் ஜி ஆர்.. ம் ம்"
>>>>>>>>
நான் 50/50....... அடப்பாவி பாட்டு எழுதுனவன பாராட்டு ஹிஹி!
@ஜீ...
இது புரியாம நீர் எப்படி பதிவர் ஆனீர் மாப்ள டவுட்டு ஹிஹி!
"அவனேதான்"
@செங்கோவி
"என்னய்யா பதிவு இது..எனக்கு ஒன்னுமே புரியலை.."
>>>>>>>>>>>>>
இது புரியாம நீர் எப்படி பதிவர் ஆனீர் மாப்ள டவுட்டு ஹிஹி!
@Chitra
வருகைக்கு நன்றி சகோ
@பாட்டு ரசிகன்
வருகைக்கு நன்றி மாப்ள
@Speed Master
வருகைக்கு நன்றி மாப்ள
@MANO நாஞ்சில் மனோ
"எலேய் தக்காளி நீரெல்லாம் ஒரு மனுஷனா....."
"உருப்டுவியா....கொய்யால ஒன்னுமே புரியலை....ங்கே....."
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாம்ஸ் எனக்கு கூடத்தான் புரியல நான் சும்மா இல்ல ஹிஹி!
Post a Comment