Followers

Tuesday, May 3, 2011

பாமரன் பார்வையில் ஒரு மீட்டிங்(ஹிஹி!) - 2

வணக்கம் நண்பர்களே........



அந்த பய புள்ள காதுல அந்த மொழி பெயர்ப்பு கருவிய மாட்டிட்டு போனதுக்கப்புறம்.............அப்படியே அந்த முக்கிய விவாதத்த கவனிச்சிட்டு இருந்தேன்...........

ஹே மேன் என்ன ரொம்ப சீரியஸா கவனிக்கறீங்க போல...........

மேம்(அடியே!).........நான் என் பாஸுக்கு ரிப்போர்ட் அனுப்பனுமில்ல ஹிஹி!...

அப்படியா..........அதான் எல்லா டைப்பாகி வருமே அத எடுத்து அனுப்பலாமே..........

(அடங்கொய்யால இவளுங்க ரொம்ப உசாரா இருகாளுங்களே!)....


அவள் முன் அசடு வழிந்து கொண்டு இருக்கும் போதே லஞ்ச் நேரம் என்று அறிவிக்கப்பட்டு..........பக்கத்தில் இருக்கும்..........கிராண்ட் பிளாசா 7 ஸ்டார் ஓட்டலில் என்று அறிவிக்கப்பட்டது.........


அங்கிருந்து வெளியேறிய போது..........பல பென்ஸ் கார்களில் வெளிநாட்டு வியாபாரிகள் வெளியேறிக்கொண்டு இருந்தார்கள்...........நான் அங்கு நின்று கொண்டு இருந்தேன்........அப்போது பின்னிருந்து யாரோ தட்டுவது போலிருந்தது...........திரும்பி பார்த்தால் அந்த பார்க்க மட்டும் காஸ்லி பெண்கள் என்னைப்பார்த்து ஹாய் சொன்னனர்.........

என்ன இங்க நிக்கறீங்க.........

இங்க இருந்து விருந்தினர் பஸ்சுக்காக வைடிங்........ஹிஹி!

நோ ப்ராப்ளம்.....நீங்க எங்க கூட வரலாமே என்று சொல்லி அவர்களின் BMW காரைக்காட்ட.........சரி என்று நான் காரில் ஏறிக்கொண்டேன்.......கார் அந்த ஓட்டல் நோக்கி சென்றது..........முதல் முறையாதலால் அந்த ஓட்டல் வித்தியாசமாக தெரிந்தது..........பெரும் பணக்காரர்களின் வருகைக்காக அழகாக அலங்கரித்து வைத்து இருந்த முகப்பு பாக்க அழகாக இருந்தது.........


மேல 6 வது மாடியில் ஒயினுடன்.......ஆரம்பித்த லஞ்ச் பல பறவைகள் மற்றும் பல அசைவ உணவுகளுடன்.......ஹை கிளாஸ் கையேந்தி பவனாக காட்சி அளித்தது........பக்கத்தில் அழகிகளின் கூட்டத்துக்கு நடுவே நான் ஒரு கரும் சிறுத்தையாக இருந்தது பல பேரின் கண்ணை குத்தியிருக்கும் (ஹிஹி!).......

சாப்பிட்டு முடித்த உடன் மீண்டும் அந்த இடத்துக்கு அழைத்தனர்.........ஆனால் எனக்கு அங்கு வேலை இல்லாத காரணத்தால் மாலை சந்திப்பதாக கூறி கிளம்பினேன்........மறக்காமல் அழைப்பதாக கூறி என் போன் நம்பரை வாங்கி சென்றார்கள்..........


அட்டகாசமான மாலைப்பொழுதில் மீண்டும் அழைப்பு .............இம்முறை பெரிய ஏரியான மேற்க்கு ஏரியில் சுற்றி மெழுகு ஒளியில்.....ஒரு கப்பலில் நடைபெற்ற இரவு விருந்தில்......அழகை பார்ப்பதுடன் நிறுத்திக்கொண்டு.........ஒயினுடன் கூடிய உணவை அருந்திவிட்டு வந்து சேர்ந்தேன்.........

கொசுறு: என்னப்பா இது குடும்பஸ்தன் என்பதால் அழகை ரசிக்க மட்டுமே மனசாட்சி இடம் கொடுக்கிறது(ஹி ஹி!)......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

16 comments:

டக்கால்டி said...

Yov...Ippo etthanai pera adiccha?
Etthanai peg adiccha?

டக்கால்டி said...

Wine kudithen endru sonnathai ennal namba mudiyavillai...

Raavaa adikkura party eppudi poi solluthu paarunga?

டக்கால்டி said...

Karum sirutthai...
He He He...

டக்கால்டி said...

kappalil velinaatu pengalodu sogusu vaazhkai vaazhnthu vantha pathivar vikkiyai patri wiki-leaks...he he...

நிரூபன் said...

அப்படியா..........அதான் எல்லா டைப்பாகி வருமே அத எடுத்து அனுப்பலாமே..........//

இதை அவள் ஏன் சொன்னால் தெரியுமா?
தன் கூட நீங்க கடலை போட வருவீங்களே எனும் ஆசையில் தான்.

நிரூபன் said...

டக்கால்டி said...
Yov...Ippo etthanai pera adiccha?
Etthanai peg adiccha?//

ஐயோ, அபச்சாரம், அபச்சாரம்.

நிரூபன் said...

நோ ப்ராப்ளம்.....நீங்க எங்க கூட வரலாமே என்று சொல்லி அவர்களின் BMW காரைக்காட்ட.........சரி என்று நான் காரில் ஏறிக்கொண்டேன்....//

கொடுத்து வைத்த ஆளு நீங்க.

நிரூபன் said...

என்னப்பா இது குடும்பஸ்தன் என்பதால் அழகை ரசிக்க மட்டுமே மனசாட்சி இடம் கொடுக்கிறது(ஹி ஹி!)......//

இதை நாங்க நம்பனுமாம்...
அவ்..........

நிரூபன் said...

கூட்டத்துக்கு நடுவே நான் ஒரு கரும் சிறுத்தையாக இருந்தது பல பேரின் கண்ணை குத்தியிருக்கும் (ஹிஹி!)......//

கரும் சிறுத்தைக்கு தானாம் தெம்பு அதிகமா இருக்குமாம்.
அவ்.............

செங்கோவி said...

பார்றா..பார்றா!

சசிகுமார் said...

nice

நா.மணிவண்ணன் said...

Kadaisila sappunu poche

பாரத்... பாரதி... said...

எது சொன்னாலும் ஹிஹி என்கிறீர்கள்.. உங்களை பார்த்து சிபி கற்றுக்கொண்டாரா?இல்லை அவரை பார்த்து நீங்கள் கற்றுக்கொண்டீர்களா?

பாரத்... பாரதி... said...

தலைப்பிலுமா ஹிஹிஹிஹி

! சிவகுமார் ! said...

//என்னப்பா இது குடும்பஸ்தன் என்பதால் அழகை ரசிக்க மட்டுமே மனசாட்சி இடம் கொடுக்கிறது//

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..கல்யாணம் ஆகாதவங்க யாருமே குடும்பஸ்தன் இல்லையா? என்ன கொடும சரவணன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>
அவள் முன் அசடு வழிந்து கொண்டு இருக்கும் போதே லஞ்ச் நேரம் என்று அறிவிக்கப்பட்டு....

பயபுள்ள இன்னைக்குத்தான் பாதி உண்மையை ஒத்துக்கிட்டு இருக்கான் ராஸ்கல்